Marakkanam : திரவுபதி அம்மன் கோயில் கொடியேற்று திருவிழா மீண்டும் தடை – போலீஸ் குவிப்பு..!
விழுப்புரம் மாவட்டம் அருகே மரக்காணம் தர்மாபுரி வீதியில் பிரசித்தி பெற்ற திரவுபதி அம்மன் கோயில் உள்ளது.…
மேல்பாதி திரௌபதி அம்மன் கோயில் திறப்பு. செய்தியாளர்களுக்கு தடை.
திரெளபதி அம்மன் கோயில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி திறக்கப்பட்டது தினமும் ஒரு கல பூஜை நடக்கும்…
விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்ய பட்டியல் சமூதாய மக்களை அனுமதிக்காத விவகாரம் சர்ச்சைக்குரிய கோயிலை பூட்டி சீல் வைப்பு நிலவுவதால் 2000த்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.
விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் பழமையான திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. பட்டியலின மக்கள், இந்த…