புதுச்சேரி முத்தியால்பேட்டை சோலை நகரில் 5 ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த அதேபகுதியை சேர்ந்த...
திருச்சி அருகே உள்ள தனியார் பள்ளியில் பயிலும் 12ம் வகுப்பு மாணவியை ஆசிரியர் ஆபாச வார்த்தையில் திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே வேங்கூரில்...
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே வேப்பமரத்தூர் கிராமம் அமைந்துள்ளதுசுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கிராமத்தில் கோவில் கும்பாபிஷேகம் நடத்த முற்பட்டபோது ஒரு சமூகத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த...
திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் குப்பை கிடங்கு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை 39 வார்டில் சேகரிக்கப்படும் குப்பைகள் புதிதாக அமைக்கப்பட உள்ள குப்பை கிடங்கில் கொட்ட...