தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அதிக வெப்ப அலை காரணமாக, திறந்த வெளியில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமானப் பணிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ள கூடாது...
முக்குலத்தோர் சமுதாயத்தினர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் காவல் துறை அதிகாரிகள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என முக்குலத்தோர் புலிப்படைக் கட்சித்தலைவர் சேது. கருணாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக கருணாஸ்...
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கஞ்சா கடத்தியதாக 2013, 2019 ஆகிய ஆண்டுகளில் கையும், களவுமாக பிடிக்கப்பட்ட பாசல் என்பவர் போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி போதைப்பொருட்கள் கடத்தல் தடுப்புச் சிறப்பு நீதிமன்றத்தால்...
திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரத்தில் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ் சமூகநீதி பற்றி சில கட்சிகள் பேசினாலும் தொடர்ந்து சமூக நீதி குறித்து விடாமல் பேசி வருவது பாமக...
மின்னுற்பத்தியை பெருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சென்னை மற்றும் புறநகர மாவட்டங்களைத் தவிர்த்து, மீதமுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து...