புதுச்சேரி முழுவதும் 2-வது நாளாக நேற்று 150 ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, விசாரணைக்காக 39 ரவுடிகளை போலீசார் பிடித்து சென்றனர்.
புதுச்சேரியில் குற்ற சம்பவங்களை குறைப்பதற்கும் மற்றும் ரவுடிகளை...
கடலூரில் பேரூராட்சி நிதி தணிக்கைக்கு வந்த அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வைத்திருந்த பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் மூன்று இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை.
கடலூர் மாவட்டம், அடுத்த சேத்தியாதோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் 24...
வேலூர் மாவட்டம், அடுத்த காட்பாடி அருகே திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் தற்போது பொன்னை...
போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் வீடு, இயக்குநர் அமீர் வீடு, அலுவலகம் உள்பட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஏப்.9) காலை முதல்...
அதிமுக ஆதரவாளர்களுக்கு சொந்தமான பொள்ளாச்சி கோழிப்பண்ணை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் விடிய விடிய நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.32 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
இது அதிமுகவினர் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டதா? என்ற...