ஜெர்மன் நாட்டு சுற்றுலாப் பயணிகள் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தை திரையரங்கில் பார்த்து பரவசமடைந்தனர்.
கும்பகோணத்திற்கு சுற்றுலா வந்த ஜெர்மன் நாட்டு சுற்றுலாப் பயணிகள் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தை திரையரங்கில்…
பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு – பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை..!
உடுமலை அருகே பஞ்சலிங்க அருவியில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் மழை காரணமாக திடீரென வெள்ளப்பெருக்கு…
கோவை பொள்ளாச்சி கவியருவியில் திடீர் வெள்ளம் – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை..!
கோவை மாவட்டம், அடுத்த பொள்ளாச்சி அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள ஆழியார் கவிஅருவியில் திடீர்…
கொடைக்கானல் செல்லும் சாலையில் தீப்பிடித்து எரிந்த வாகனம் – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சுற்றுலா பயணிகள்..!
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா, பண்ணைக்காடு பேரூராட்சி அருகே உள்ள வத்தலகுண்டு - கொடைக்கானல் நெடுஞ்சாலையில்…
Valparai : அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு தடை..!
வால்பாறையை அடுத்த அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியின் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தடை போட்ட வனத்துறையினர். கோவை மாவட்டம்,…
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு : 3 நாட்கள் தடைக்கு பின்னர் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றால அருவிகளில்…
கனமழை எதிரொலி : ஆழியார் கவியருவி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை..!
கனமழை எதிரொலி காரணமாக பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவி செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்தது…
குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகத்துடன் குளியல்..!
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சீரான நீர்வரத்து உள்ள நிலையில், இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா…
Mudumalai : யானைகள் வளர்ப்பு முகாமிற்குள் நுழைந்த மக்னா காட்டு யானையால் பரபரப்பு – அச்சத்தில் ஓடியே சுற்றுலா பயணிகள்..!
நீலகிரி மாவட்டம், அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமில் மூன்று…
Mettupalayam : கோத்தகிரி சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 வயது சிறுமி பலி – 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்..!
மேட்டுப்பாளையத்தில் கோத்தகிரி சாலையில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 வயது சிறுமி உயிரிழப்பு, 20-க்கும்…
Nilgiri – வனப்பகுதியில் வன விலங்குகளை கண்டு ரசிக்க சென்ற சுற்றுலா பயணிகளை விரட்டிய காட்டுயானை..!
நீலகிரியில் முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதியில் வனத்துறை வாகனத்தில் வன விலங்குகளை கண்டு ரசிக்க சென்ற…
விசாகப்பட்டினம் ஆர்கே கடற்கரையில் மிதக்கும் பாலம் – குவிந்த சுற்றுலா பயணிகள்..!
மாநிலத்தின் முதல் சுற்றுலாத் திட்டமான மிதக்கும் கடல் பாலம் (FSB) இன்று திறந்து வைக்கப்பட்டது. கேரளாவின்…