திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள பாச்சாங்காட்டு பாளையம் பகுதியை சேர்ந்த ராமன். இவர் பனியன் தொழிலாளி. இவரது மனைவி சைலா இவர்களுக்கு சாய்சரண் என்ற 6 வயது மகன் உள்ளான். இந்த...
விழுப்புரம் மாவட்டத்தில், ஏரி, புறம்போக்கு இடங்களை அக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்கள் மாற்று இடம் வழங்க கோரி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார்...
பாஜக தலைவர் அண்ணாமலையை வரவேற்க அனுமதி இன்றி பிளக்ஸ் பேனர் வைத்ததாக நான்கு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால் கருமத்தம்பட்டியில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் சாலை மறியல் ஈடுபட்டனர். வாகன ஓட்டிகள்...
விழுப்புரம் அருகே வளவனூரில் இளம்பெண் சாவில் மர்மம் இருப்பதாக கூறி வளவனூர் கவுன்சிலர் கந்தனை கைது செய்யவும் வலியுறுத்தி உடலை வைத்துக் கொண்டு உறவினர்கள் விழுப்புரம் புதுச்சேரி சாலையில் மறியல்.
வளவனூர் பகுதியைச் சார்ந்தவர்...
பேருந்து இல்லாமல், 10 கிலோமீட்டர் நடந்து செல்லும் அவலம்.
ஏரியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். நூற்றுக்கு மேற்பட்ட சுற்றுவட்டார குக் கிராமங்களில் இருந்து...