பழங்குடியின பெண் ஸ்ரீபதி நீதிபதியாக தேர்வாகியிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று சசிகலா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சசிகலா தனது சமூகவலைத்தள பக்கத்தில், "திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண்...
அதிமுகவை ஒன்றிணைக்கும் சசிகலா ஆசை நடக்காது. எடப்பாடி பழனிசாமியோடு சேர்ந்து பயணிப்பதற்கு வாய்ப்பே இல்லை’ என டி.டி.வி. தினகரன் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
மதுரையில் நேற்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், நிருபர்களிடம் கூறியதாவது;-...
போயஸ் கார்டனில் மீண்டும் குடியேறும் வகையில் ஜெயலலிதா வீட்டுக்கு எதிரே சசிகலாவின் பிரமாண்ட பங்களா நேற்று கிரகப்பிரவேசம் செய்யப்பட்டது. அப்போது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா...
ஜெயலலிதாவின் தோழியான சசிகலா, ஜெயலலிதா உடன் கோடநாடு பங்களாவில் தங்குவது வழக்கம். கடைசியாக 2016-ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு ஜெயலலிதா, சசிகலா இருவரும் கோடநாடு பங்களாவில் தங்கியிருந்தனர். அதன்பின் 2016-ம் ஆண்டில்...
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கோடநாடு எஸ்டேடிற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின் முதல் முறையாக சசிகலா 7 வருடங்களுக்கு பிறகு வருகை புரிந்துள்ளார்.
மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு...