Tag: கிராம மக்கள்

Browse our exclusive articles!

“மனிதன் பிறந்தாலும் மரம், இறந்தாலும் மரம்” – மரப்பூங்காக்களை உருவாக்கி அசத்தும் கிராம மக்கள்..!

கோவை மாவட்டம், சூலூர் அருகே அத்தப்பகவுண்டன்புதுர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அக்கிராமத்தில் நீர்வழிப்பாதை இல்லாததால் தண்ணீர் தேங்காத ஒரு குட்டை,...

ஆற்றை காணோம் கிராம மக்கள் அதிர்ச்சி..! கண்டுபிடித்துக் கொடுப்பாரா மாவட்ட ஆட்சியர்..?

விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக கருதப்படுவது தென்பெண்ணை ஆறு. கர்நாடகாவில் ஆறு உற்பத்தியாகி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாய்ந்து ஓடி வருகிறது தென்பெண்ணை ஆறு. பல கிளை ஆறுகளை கொண்டது தென்பெண்ணை...

திருவள்ளூரில் சாலைகளை சீரமைத்து தராத அதிகாரிகளை கண்டித்து விரைவில் முற்றுகை போராட்டம்

திருவள்ளூர் அருகே சிதிலமடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி அதிகாரியின் காலில் விழுந்த பொதுமக்களால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது . 10ஆண்டுகளாக சிதிலமடைந்துள்ள சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள்...

சுடுகாடு கூட இல்லாமல் அவதிப்படும் கிராம மக்கள் வேலூரில் சோகம்

வேலூர் அருகே பாம்பு கடித்து உயிரிழந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய எடுத்து செல்ல போதிய சாலை வசதி இல்லாததால் ஆற்று நீரில் இறங்கி பிணத்தை சுமந்து செல்லும் அவல நிலை. தரைப்பாலம் அமைக்க...

தியாகதுருகம் அருகே தொடரும் அவலம் இறந்தவரின் உடலை ஓடையில் ஆபத்தான முறையில் எடுத்துச் செல்லும் கிராம மக்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த உடையானாட்சி ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் சுமார் 170 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (55) என்பவர் உடல்...

Popular

அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடுகிறது: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக...

மழை பாதிப்பிலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: தினகரன்

மழை, வெள்ள பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...

காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான திமுக அரசின் முடிவிற்கு ஈபிஎஸ் கடும் கண்டனம்

காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான கூட்டங்களில் தமிழக அரசின் அதிகாரிகள் ஆன்லைன்...

அரசு கலைக்கல்லூரிகளில் சேர கடும் போட்டி நிலவுவதால்: இதை செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

அரசு கலைக்கல்லூரிகளில் சேர கடும் போட்டி நிலவுவதால் மாணவர் சேர்க்கை இடங்களை...

Subscribe