கோவை மாவட்டம், சூலூர் அருகே அத்தப்பகவுண்டன்புதுர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அக்கிராமத்தில் நீர்வழிப்பாதை இல்லாததால் தண்ணீர் தேங்காத ஒரு குட்டை,...
விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக கருதப்படுவது தென்பெண்ணை ஆறு. கர்நாடகாவில் ஆறு உற்பத்தியாகி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாய்ந்து ஓடி வருகிறது தென்பெண்ணை ஆறு. பல கிளை ஆறுகளை கொண்டது தென்பெண்ணை...
திருவள்ளூர் அருகே சிதிலமடைந்த சாலையை சீரமைத்து தரக்கோரி அதிகாரியின் காலில் விழுந்த பொதுமக்களால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது .
10ஆண்டுகளாக சிதிலமடைந்துள்ள சாலையை சீரமைக்க கோரி கிராம மக்கள்...
வேலூர் அருகே பாம்பு கடித்து உயிரிழந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய எடுத்து செல்ல போதிய சாலை வசதி இல்லாததால் ஆற்று நீரில் இறங்கி பிணத்தை சுமந்து செல்லும் அவல நிலை.
தரைப்பாலம் அமைக்க...
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த உடையானாட்சி ஊராட்சிக்கு உட்பட்ட புதூர் கிராமத்தில் சுமார் 170 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இந்த கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (55) என்பவர் உடல்...