கள்ளச்சாராயத்தை ஒழிக்க தொடர் நடவடிக்கை தேவை என்று மக்கள் நீதி மய்யம் வலியறுத்தியுள்ளது.
இது தொடர்பாக ட்விட்டர் பதிவில்
விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கலையும்,...