சென்னை , திருவள்ளூர் , காஞ்சிபுரம் , செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தகவல்.
சென்னை மற்றும் சென்னை ஒட்டியுள்ள திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இன்று காலை…
ஸ்பெயின் : வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 215 ஆக உயர்வு…
வெள்ளப் பெருக்கில் சிக்கி 215-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். வெள்ளம் காரணமாக பல மாகாணங்களில் அவசர நிலை…
மழையால் பள்ளிகளுக்கு “லீவ்”.. ஆன்லைன் வகுப்புகளை நடத்தவேண்டாம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள்!
கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், விடுமுறை அளிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளி…
கனமழை காரணமாக மூன்று நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை.!
திருவள்ளூர் மாவட்டம்,பழவேற்காட்டில் வங்க கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக மூன்று…
திருப்பூர் : தொடர்மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு – ஆற்றைக் கடக்க முடியாமல் மலைவாழ் மக்கள் தவிப்பு..!
உடுமலை அருகே மலைவாழ் மக்கள் தொடர்மழை காரணமாக ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ஆற்றைக் கடக்க முடியாமல்…
கர்நாடகாவில் கனமழை – காவிரியில் தண்ணீர் திறப்பு..!
காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டும், தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறக்க மறுத்த நிலையில்,…
தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை – தொடர் மழையால் சீறிப்பாயும் புதுவெள்ளம்..!
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின்…
kovai : கனமழையால் குடியிருப்புகளில் வெள்ளநீர் – பொதுமக்கள் கடும் அவதி..!
கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் பெய்த கனமழையால் குடியிருப்புகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மழை நீருடன் கழிவு…
கனமழை எதிரொலி : ஆழியார் கவியருவி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை..!
கனமழை எதிரொலி காரணமாக பொள்ளாச்சி அடுத்த ஆழியார் கவியருவி செல்வதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்தது…
கனமழை காரணமாக வால்பாறையில் பள்ளிகளுக்கு விடுமுறை – கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு..!
கோவை மாவட்டத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அப்போது நேற்று…
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழையால் ஆழியார் அணையின் நீர்மட்டம் உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி..!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தால் நீர் நிலைகள் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் கடந்த…
மலை பகுதியில் கனமழை தீவிரம் : கோவை சித்திரைச்சாவடி அணையில் நீா்வரத்து அதிகரிப்பு..!
மேற்கு தொடா்ச்சி மலை பகுதியில் கனமழை தீவிரம் அடைந்து உள்ள நிலையில், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு…