நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி...
இந்தியாவில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கோடை வெயில் அதிகமாக இருக்கும் என்றும் இந்தியாவின் மேற்கு மற்றும் தென் இந்தியாவின் மேற்கு பகுதிகளில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை...
வலுவான நீதித்துறை அமைப்புடன் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்றும், எந்தவொரு தனிநபர் அல்லது குழுவுக்காக சமரசம் செய்து கொள்ள முடியாது என்றும் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். இந்திய...
வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட எட்டு முக்கிய தொழில்களின் குறியீட்டின்படி (அடிப்படை ஆண்டு 2011-12), 2024 பிப்ரவரி மாதத்தில் எட்டு முக்கிய தொழில்களில் நிலக்கரித் துறை மிக உயர்ந்த வளர்ச்சியை 11.6%...
இந்தியாவுக்குச் சொந்தமான அருணாச்சல பிரதேசத்தை சீனா உரிமை கொண்டாடி வரும் நிலையில், சுமார் இந்திய எல்லையில் உள்ள 30 இடங்களுக்குச் சீனா பெயர் மாற்றம் செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
நமது அண்டை நாடுகளில்...