“சென்னை உயர் நீதிமன்றம் ஓம்கார் பாலாஜிக்கு முன் ஜாமீன் கோரிய வழக்கில் உத்தரவு வெளியிடவில்லை; இந்து மக்கள் கட்சி, நக்கீரன் பத்திரிகை வழக்கில் போலீசாரின் நடவடிக்கை”
இந்து மக்கள் கட்சி இளைஞரணியின் தலைவர் ஓம்கார் பாலாஜியின் முன் ஜாமீன் கோரிய வழக்கில், கைது…
சங்க பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்..! கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு முழுவதிலும் கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் இன்று 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி…
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இடிக்கப்பட்ட வீடுகள் , கட்டி தரக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்…
கும்பகோணத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாநகரத்தில் தற்போது ஆக்கிரமிப்பு என்று கூறி இடிக்கப்பட்டதால் மழைக்காலத்தில்…
மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு.
மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகளுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தி பேசிய பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில், இந்திய ஜனநாயக மாத சங்கம் , மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் சென்னை அரசு பள்ளியில் நடந்த கருத்தரங்கில்…
திருவள்ளூர் – குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி பழங்குடியின மக்கள் ஆர்ப்பாட்டம் .!
பொன்னேரி அருகே ஆலாடு ஊராட்சிக்குட்பட்ட ஏரிமேடு பகுதியில் மின்சாரம் , குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள்…
kovai : கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்புகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் விஷச்சாராயம் அருந்தி சுமார் 60 பேர் உயிரிழந்த நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர்…
இலவச வீட்டுமனை பட்டா கேட்டு பழங்குடி இருளர்கள் ஆர்ப்பாட்டம்..!
இலவச மனை பட்டா வழங்கவும், பட்டா கொடுத்தும் அளந்து கொடுக்காத வருவாய் அலுவலர்களை கண்டித்து, விழுப்புரம்…
பாலஸ்தீனம் போர் அம்பேத்கரிய, பெரியாரிய ,மார்க்சிய அமைப்புகள் ஆர்ப்பாட்டம்..!
பாலஸ்தீனத்தில் போர் நடைபெறும் நிலையில் பாலஸ்தின அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து கோவை…
டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்வதை கண்டித்து மது குடிப்போர் சங்கம் கடை அடைப்பு போராட்டம்..!
டாஸ்மாக் கடையை இடம் மாற்றம் செய்வதை கண்டித்து மது குடிப்போர் சங்கம் சார்பில் கடை அடைப்பு…
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி ஆக.1ஆம் தேதி ஆர்ப்பாட்டம்: ஓபிஎஸ்
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கினை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி வரும் ஆக.1ம் தேதி தமிழகம் முழுவதும்…