கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த காடம்பாறை அப்பர் ஆழியார் பகுதியில் மிரட்டிய ஒற்றை காட்டு யானை அரசு பேருந்தை தாக்க முற்பட்ட போது சாமர்த்தியமாக பேருந்து இயக்கிய ஓட்டுனர்.
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த...
வாணியம்பாடியில் சென்னை - பெங்களூர் இடைய தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு 20க்கும் மேற்பட்டோர் படுகாயம். அப்பகுதி பெரும் பரப்பரப்பை...
சென்னை அருகே வி ஜி பி செல்வா நகர் என்ற வேளச்சேரியைச் சேர்ந்தவர்.இவர் பெயர் ரவி ஆனந்த், வயது 45. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி இருந்து வருகிறார்.இவர் நேற்று முன்தினம் மதுரையில்...
நாகர்கோவில் அரசு பேருந்து பிரேக் பிடிக்கவில்லை என கூறி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்த ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஞான பெர்க்மான்ஸ். இவர் நாகர்கோவிலில் உள்ள ராணித்தோட்டம் பணிமனைக்குரிய...