Tag: விசாரணை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 13 அதிகாரிகள் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் காவல் இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் ஆய்வாளர்கள் என 13…

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவன திருட்டு குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.

ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவன பயனாளிகள் சுமார் 3 கோடிக்கு மேற்பட்டோரின் முகவரி, மொபைல் எண்,…

உபியில் அரங்கேறிய சோகம்! கணவரின் நீண்ட ஆயுளுக்கு விரதம்.. முடித்தபின்பு மனைவி வைத்த ட்விஸ்ட்.!

கான்பூர்: கணவன் மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்த பெண்ணின் வீடியோவை கண்டு போலீசார் திகைத்து…

கும்பகோணத்தில் மண்ணியாரு பாலத்தில் குடிபோதையில் தவறி விழுந்து பெயிண்டர் பலி.! காவல்துறை விசாரணை…

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா திருப்பனந்தாள் ஒன்றியம் பட்டம் பழைய தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன்…

சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் சுண்ணாம்பு கல் எடுத்தாதாக 4 நிறுவனங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

அரியலூர் மாவட்டம் நக்கம்பாடி, கள்ளன்குறிச்சி, கருப்பூர் சேனாபதி கிராமம், ஆலந்துறையார் கட்டளை ஆகிய கிராமங்களில் செட்டிநாடு…

இருசக்கர வாகனம் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட தகராறில் பலத்த காயம் ஏற்பட்ட சையது உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் பகுதியை சேர்ந்தவர் சையது உசேன் (40). இவர் மீஞ்சூரில் காலணி…

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிலங்களை ,ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்றதை ரத்து செய்யக்கோரி வழக்கு.

பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிலங்களை தனிநபர்கள் ஆக்கிரமிப்பு செய்து பட்டா பெற்றதை…

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு – அனுமதி அளிப்பதில் என்ன தயக்கம்? : காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.

ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாமென சென்னை உயர்…

நாங்குனேரி பகுதியில் யூகலிப்டஸ் மரம் வளர்க்க விடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரிய வழக்கு.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான நாங்குனேரி பகுதியில் உள்ள இடங்களில் யூகலிப்டஸ் மரம் வளர்க்க விடப்பட்ட…

தந்தை மகன்- கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற போது கையும் களவுமாக பிடித்த கிராம மக்கள்.

பட்டுக்கோட்டை பகுதியில் மோட்டார் பம்ப் செட்டுகளில் வயர்களை திருடி வந்த தந்தை மகன் இருவரையும் நேற்று…

ஊர்வலத்திற்கு அனுமதி வழங்ககுவதில் ஏன் தாமதம் என? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஊர்வலத்திற்கு அனுமதி அளிப்பதற்கு விதிமுறைகளை உருவாக்கிய பின்னரும் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்ககுவதில் ஏன் தாமதம்…

நியோமேக்ஸ் மோசடி வழக்கு விசாரணை சரியான வழியில் செல்ல வில்லை. தாமதமாகிறது.

நியோமேக்ஸ் மோசடி வழக்கு விசாரணை சரியான வழியில் செல்ல வில்லை. தாமதமாகிறது. வழக்கு விசாரணையை சிபிஐக்கு…