கன மழை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை.ஆட்சியர்கள் அறிவிப்பு.
கனமழை எச்சரிக்கை காரணமாக விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 14-ம்…
கோவையில் கனமழை காரணமாக சாலையில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு..!
கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இரவு துவங்கிய மழையானது, தற்பொழுது…
கனமழை : பொதுமக்கள் தவிப்பு..!
தென்காசி பகுதியில் 3 மணி நேரமாக பெய்த கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது,…
கனமழை காரணமாக மேட்டுப்பாளையம் குன்னூர் இடையேயான மலை ரயில் போக்குவரத்து ரத்து..!
கோவை மாவட்டம், மேட்டுபாளையம் குன்னூரில் கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவு…
நெல்லை, தென்காசி, தேனி உள்பட 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழை காரணமாக நெல்லை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய 5 மாவட்டங்களுக்கு…
கொடைக்கானல்- கனமழையால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி
திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது கொடைக்கானல் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் சுமார்…
வட இந்தியா : கனமழையால் மூன்று நாட்களில் 28க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
வட இந்தியாவின் பல பகுதிகளில் பெய்த கனமழையால், கடந்த மூன்று நாட்களில் 28க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.…
திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை- இடித்தாக்கி பெண் ஒருவர் பலி
தெற்கு வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழக வானிலை ஆராய்ச்சி மையம் தமிழ்நாட்டில் திண்டுக்கல்,…
திருவெண்ணெய்நல்லூர்-கனமழையால் நெல் மூட்டைகள் நனைந்து சேதம்;
திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனை கூட்டத்தில் போதிய இடவசதி இல்லாததால் திடீரென பெய்த கனமழையால் நெல் மூட்டைகள்…
நள்ளிரவு முதல் கனமழை… 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு…