கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை விரைவில் பதவி நீக்கம்..? – நடந்தது என்ன..!

1 Min Read

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியான சுந்தர் பிச்சை விரைவில் பதவி நீக்கம் செய்யப்படுவார் அல்லது ராஜினாமா செய்யப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -
Ad imageAd image

உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார். இந்தியரான இவர் உலகின் முன்னணி நிறுவனத்தின் உச்ச பதவியில் அமர்ந்திருப்பது இந்தியர் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

கூகுள் நிறுவனத்தின் CEO சுந்தர் பிச்சை விரைவில் பதவி நீக்கம்

இந்த நிலையில், கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான சுந்தர் பிச்சை விரைவில் பதவி நீக்கம் செய்யப்படுவார் அல்லது ராஜினாமா செய்யப்படுவார் என தகவல் வெளியாகியுள்ளது. கூகுளின் செயற்கை நுண்ணறிவு தளமான ஜெமினி AI-யின் தோல்வியே இதற்குக் காரணம் என கூறப்படுகிறது.

CEO சுந்தர் பிச்சை

அதாவது பிரதமர் பாசிசவாதியா ? என்று ஜெமினி AI- யிடம் ஒருவர் கேட்டதற்கு, மோடி பின்பற்றும் சில கொள்கைகளால் அவரை பாசிசவாதி என்று அழைக்கிறார்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்திருந்தது.

சுந்தர் பிச்சை

இது தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் விதி 3(1) மீறியது மற்றும் குற்றவியல் சட்டத்தின் பல விதிகளுக்கு முரணானது என்று மத்திய அமைச்சர் ராஜீவ் கடும் கண்டனம் தெரிவித்தார்.

Share This Article
Leave a review