கோவை மாநகர காவல்துறை சார்பில் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
கோவை மாநகர காவல் துறையில் பணியின் பொழுது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு நினைவு செலுத்தும் நிகழ்ச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது.கோவை மாவட்டம் காவல்துறை ஆயுதப்படை வளாகத்தில் வீரவணக்க நாள் நினைவு தினத்தை முன்னிட்டு போலிஸ் உயர் அதிகாரிகள் திங்கள் கிழமை மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார். ஆண்டுதோறும் காவல்துறையில் பணியாற்றி உயிரிழந்தவர்களின் நினைவாக வீரவணக்க நாள் என்று அழைக்கபடுகிறது.
கோவை மாவட்ட காவல் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள நினைவு தூண் அருகில் வீரவணக்க நாள் திங்கள் கிழமை நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கோவை சரக காவல் துணைத்தலைவர் ஆய்வாளர், மாவட்ட காவல் கண்காணிப்பளார் ஆய்வாளர், ஏ.டி.எஸ்.பி. எஸ். ஆய்வாளர், டி.எஸ்,பி.க்கள் ஆய்வாளர், உள்ளிட்ட காவலர்கள் பலரும் கலந்து கொண்டு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து ஆயுதப்படை காவலர்கள் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர்.பின்னர் ஆய்வாளர் பணியின் போது வீரமரணமடைந்த காவல் துறையின் பெயர் பட்டியலை வாசித்தனர்.திரண்டு நின்ற ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் வீரவணக்கம் செய்து அஞ்சலி செலுத்தினர். ஆய்வாளர் வீரவணக்க நாளை முன்னிட்டு தலைமை ஆய்வாளர் என்பவர் தனது ஆய்வாளர்கள் முன்னிலையில் திங்கள் கிழமை மலர்வளையம் வைத்து மரியாதையை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் காவல் நிலையங்களில் பணியாற்றும் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர். போரில் சீன ராணுவத்தினர் நடத்திய தீடிர் தாக்குதலில் படை காவலர்கள் போரில் வீர மரணம் அடந்தனர்.இந்த சம்பவம் நினைவு கூறுதலின் இந்தியா முழுவதும் பணியின் போது வீரமரணம் அடந்த காவலர்களுக்கு ஆண்டுதோறும் வீரவணக்க நாள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்த நிகழ்வில் காவல் ஆய்வாளர்கள் மற்றும் பணி ஓய்வு பெற்ற காவலர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.

இதில் மாநகர காவல் ஆணையாளர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் கருப்பு பேட்ச் அணிந்து கலந்து கொண்டனர். மேலும் இதில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினர்கள் மரியாதையுடன் கௌரவிக்கப்பட்டனர்.