சேலத்தில் பிரபலமான பழமை வாய்ந்த மாடர்ன் தியேட்டர் நினைவு தூணை அபகரிக்க முயற்சி. மிரட்டல் விடுவதாக மாவட்ட ஆட்சியர் மீது பிரபல தொழிலதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு. தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை....
வருகிற மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று ஆமுமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார். கடைசி வரைக்கும் அமமுகவில் தான் இருப்பேன். நாடாளுமன்ற தேர்தலில் நிற்பது குறித்து முடிவு எடுக்கவில்லை...
கரூர் அருகே இரண்டு குழந்தைகளை தவிக்க விட்டு தம்பதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த பரிதாப சம்பவம் பற்றிய போலீஸ் விசாரணையில் பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளியாகி உள்ளன.
கரூர் மாவட்டம்,...
தி.மு.க.வை விமர்சனம் செய்த ஊழல் பட்டியல் வெளியிட்ட அண்ணாமலை தற்போது ஏன் அமைதியாக உள்ளார் என்று சி.வி சண்முகம் எம்.பி கேள்வி எழுப்பி உள்ளார். விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து...
தமிழகத்தில் மக்களின் உணர்வுகளுக்கு எதிராக வடலூர் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச ஆய்வு மையம் அமைக்க கூடாது என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி...