இஸ்ரேல்-காசா போர் விவகாரம்: பிரதமர் நடவடிக்கை எடுக்க ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
இஸ்ரேல்-காசா பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போரினை முடிவுக்குக் கொண்டு வர பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க…
செந்தில் பாலாஜி விவகாரத்தில் அரைவேக்காடு அண்ணாமலை நீதிபதி போல காட்டுகிறார் – கே.எஸ்.அழகிரி
அண்ணாமலையின் அருவெறுப்பு அரசியலால் தமிழக பா.ஜ.க. மிகப்பெரிய விலையைத் தரப்போவது காலத்தின் கட்டாயமாகும் என்று தமிழக…
ஆயுத பூஜைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் சொல்ல வேண்டும் – வானதி சீனிவாசன்
உழைக்கும் மக்களின் கொண்டாட்டமான ஆயுத பூஜைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் சொல்ல வேண்டும் என்று பாஜக…
சென்னை புழல் சிறை ஊழல்கள்.. மருத்துவம் கிடைக்காமல் கைதிகள் மரணம் – அன்புமணி கண்டனம்
சென்னை புழல் சிறை ஊழல்களால் கையூட்டு தர மறுத்ததால் மருத்துவம் கிடைக்காமல் கைதிகள் உயிரிழந்தது குறித்து…
வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு முன்பதிவு செயலி உருவாக்க வேண்டும் – சீமான் கோரிக்கை
வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் முன்பதிவு செயலியை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க…
பீகாரின் 4 -வது வேளாண் திட்டத்தை வெளியிட்டார் குடியரசுத் தலைவர்!
பீகாரின் நான்காவது வேளாண் திட்டத்தைக் (2023-2028) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று (அக்டோபர் 18,…
நிலவின் மேற்பரப்பில் நீர் இருப்பதற்கான ஆதாரங்களை அளித்தது சந்திரயான் தான் : மத்திய அமைச்சர்
மனித சமுதாயத்தின் பரந்த நன்மைக்காக சர்வதேச விண்வெளி ஒத்துழைப்புகளை இந்தியா ஆதரிக்கிறது. விண்வெளி அமைதியான நோக்கங்களுக்காக…
இந்தியாவின் முதல் பிராந்திய அதி விரைவுப் போக்குவரத்தை நாளை தொடங்கி வைக்கிறார் மோடி!
பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 20 ஆம் தேதி காலை 11:15 மணியளவில் உத்தரப்பிரதேசத்தின் சாஹிபாபாத்…
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்: ராமதாஸ் கேள்வி
தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.…
சிவகாசி வெடிவிபத்தில் 14 பேர் மரணம்! ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்க கே.எஸ்.அழகிரி கோரிக்கை
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை ரூபாய் 5 லட்சமாக உயர்த்தித் தருமாறு தமிழக முதல்வரை வேண்டி கேட்டுக்…
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: முடிவு கட்ட ராமதாஸ் கோரிக்கை
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் தொடர்பாக இலங்கை அரசின் கூலிப்படை அட்டகாசத்துக்கு…
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் 14 பேர் உயிரிழப்பு – வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் தொடரும் பேரவலமான பட்டாசு ஆலை தொழிலாளர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி…