சென்னை ரேஸ் கிளப் சீல்களை அகற்றவில்லை என கிளப் நிர்வாகம் தரப்பில் முறையீடு.

1 Min Read
சென்னை உயர் நீதிமன்றம்
  • சென்னை ரேஸ் கிளப் சீல்களை அகற்றவில்லை என கிளப் நிர்வாகம் தரப்பில் முறையீடு.

சட்டப்படி உரிய நிவாரணம் கோரி வழக்கு தொடரலாம்; எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என உயர் நீதிமன்றம் மறுப்பு.

- Advertisement -
Ad imageAd image
சென்னை உயர் நீதிமன்றம்

ரேஸ் கிளப் குத்தகையை ரத்து செய்தது குறித்து தகவல் தெரிவித்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியை அரசுத்தரப்பு மீறியுள்ளதாக கிளப் நிர்வாகம் புகார்.

கிளப்-பின் மூன்று வாயில்களுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு விட்டது – தமிழக அரசு தலைமை வழக்கறிஞர்.

கணவர் உள்ளிட்ட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
Share This Article
Leave a review