திருவாரூர் அருகே திடிரென பெய்த மழையால் மின்கம்பி அறுந்து விழுந்து சிறுவன் பலி.
கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக…
வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்த 10 வயது சிறுவன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களுக்கு பின்பு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை செல்வபுரம் பகுதியில் கடந்த 3ம் தேதி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வளாகத்தில் இருத்த…