திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கண்காணிப்புக் குழுவை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்றுவது தொடர்பாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற…
திருவண்ணாமலை தீபம் ,அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா விமர்சையாக நடந்தது.தமிழகம் முதுவதும் இருந்து பக்தர்கள் வருகை.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு…
திருவண்ணாமலை விழுப்புரம் அமைச்சர் எ.வ வேலு தொடர்புடைய இடங்களில் 2-வது நாளாக ஐ.டி ரெய்டு.
சென்னை,விழுப்புரம், திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ. வேலுவுக்கு தொடர்பான இடங்களில் வருமான வரித்துறையினர் 2வது நாளாக சோதனை…
அடையாளம் தெரிந்தது விபத்தில் 7 பேர் உயிரிழந்தவர்கள்.2 லட்சம் நிவாரனம்.
திருவண்ணாமலை அருகே விபத்தில் படுகாயம் அடைந்த காவியா என்ற பெண்ணை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர், பாராளுமன்ற…
சாத்தனூர் அணைக்கு 1250 கன அடி நீர் வரத்து அதிகரிப்பு..!
கிருஷ்ணகிரி அணை மற்றும் பாம்பாறு அணை நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணை ஆற்றின் வழியாக…