திரெளபதி அம்மன் கோயிலை 9 மாதங்களுக்கு பிறகு வரும் 22ஆம் தேதி திறக்க மாவட்ட நிர்வாகம் முடிவு.
திரெளபதி அம்மன் கோயில் விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே மேல்பாதி கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன்…
விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி திரெளபதி அம்மன் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்ய பட்டியல் சமூதாய மக்களை அனுமதிக்காத விவகாரம் சர்ச்சைக்குரிய கோயிலை பூட்டி சீல் வைப்பு நிலவுவதால் 2000த்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.
விழுப்புரம் அருகே உள்ள மேல்பாதி கிராமத்தில் பழமையான திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. பட்டியலின மக்கள், இந்த…