முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக்கோரிய மனுவுக்கு…
Thanjavur – புறவழிசாலையில் தொடரும் வழிப்பறி சம்பவம் , கூடுதல் பாதுகாப்பு வேண்டி வாகன ஓட்டிகள் கோரிக்கை .!
தஞ்சாவூர் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் வருபவர்களை தொடர்ந்து வழி மறித்து தாக்கி கொள்ளையடிக்கும் மர்ம கும்பல்.…
ஒரே குற்றத்திற்கு இரு தரப்பினர் புகார் அளித்தால் காவல்துறை எவ்வாறு கையாள வேண்டும் ? வழிமுறைகளை வகுத்துத்தந்த உயர் நீதிமன்றம் .!
ஒரே பிரச்னை தொடர்பாக இரு தரப்பிலும் புகார்கள் அளிக்கப்பட்டால் அதை எப்படி கையாளுவது என்பது குறித்து…
இரட்டை கொலை வழக்கில் காவல் துறை தேடி வந்த தண்டபாணி என்பவர் தற்போது காவல்துறையினால் கை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள அருணபதி கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி.இவரது மனைவி மகன் சுபாஷ்…