நாடாளுமன்றப் பாதுகாப்பில் நிலவும் குறைபாடு மற்றும் கவனக்குறைவுக்குப் பொறுப்பேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் சோ. பாலகிருஷ்ணன் இல்ல திருமண விழா ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்றது. முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்எல்ஏக்கள்...
நாடாளுமன்றத்தில் இரண்டு பேர் புகுந்து அத்துமீறி தாக்கிய சம்பவத்தின் போது நடந்தது என்ன? என்பது பற்றி கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று இரண்டு வாலிபர்கள் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து குதித்து வண்ண...
இந்தியாவின் உயர் பாதுகாப்பு பகுதிகளில் ஒன்று பாராளுமன்றம். ஆனால் அந்த பாதுகாப்பு கூட தற்போது கேள்விக்குறியாகி இருப்பது சாமானிய மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
டிசம்பர் 13, 2001 ஆம் ஆண்டு பாராளுமன்ற கட்டிடத்தின்...
நாடாளுமன்ற மக்களவைக்குள் அத்துமீறி நுழைந்து மக்கள் பிரதிநிதிகள் மீது புகைகள் கக்கும் கருவியை வீசியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "மக்களவையில் அலுவல்கள்...