பட்டு நெசவுத் தொழிலுக்கு பெயர்போன காஞ்சிபுரம், இன்று பட்டுப்போய் விடுமோ என்ற அச்சத்தின் பிடியில் இருக்கின்றனர் நெசவாளிகள். காஞ்சிபுரத்தில் நாளுக்கு நாள் பட்டு நெசவுத் தொழில் நலிவடைந்து வருகின்றது.
கைத்தறி துணி உற்பத்தியில் அனைத்து...
ராசிபுரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ., அலுவலகம் எந்நேரமும் பூட்டியே காணப்படுகிறது. இதனால், எம்எல்ஏ., விடம் மனுக்களை கொடுக்க முடியாமல் தொகுதி மக்கள் தவித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட், திராவிடர் விடுதலைக் கழக நகர...