விருதுநகர் மாவட்ட தனியார் வெடிபொருள் சேமிப்புக் கிட்டங்கியில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "விருதுநகர் மாவட்டம் டி.கடம்பன்குளத்தில் இயங்கி வந்த தனியார்...
தண்ணீர் பற்றாக்குறையால் மாம்பழ விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்ப்பதாக ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "தமிழ் நாட்டின் மாம்பழத் தேவையில் பெரும்...
தமிழ்நாட்டிற்கான வெப்பத் தணிப்பு செயல்திட்டத்தை (Heat Action Plan) உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று தங்களைக் கேட்டுக்கொள்வதற்காக முதலமைச்சருக்கு அன்புமணி கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய கடிதத்தில், "”தமிழ்நாட்டில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள்...
ஜனநாயகத்தைக் காக்கும் போர்க்களத்தில், நீதியின் பக்கம் நின்று, இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வரலாறு காணாத வெற்றியைத் தமிழ்நாட்டு மக்கள் தேடித் தர வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின்...
தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைத்தள பக்கத்தில், பாஜக ஏன் வரவே கூடாது?
தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும்...