கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 18 – பேர் உயிரிழப்பு. 45 பேர் தீவிர சிகிச்சை.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 18- பேர் இதுவரை பலியாகி உள்ளனர். கள்ளக்குறிச்சி, சேலம், பாண்டிச்சேரி விழுப்புரம்…
கள்ளச்சாராயம் போதைப்பொருட்கள் என்றால் அரசு விற்கும் மதுபானம் புனிதத் தீர்த்தமா? சீமான் கேள்வி
கஞ்சா, குட்கா, கள்ளச்சாராயம் போன்றவை போதைப்பொருட்கள் என்றால் அரசு விற்கும் மதுபானம் புனிதத் தீர்த்தமா? என…
108 பள்ளிகளை ஆய்வு செய்ததில், 38 பள்ளிகளில் சுற்றுச் சுவர் இல்லை – அண்ணாமலை விமர்சனம்
108 பள்ளிகளை ஆய்வு செய்ததில், 38 பள்ளிகளில் சுற்றுச் சுவர் இல்லை அல்லது இடிந்த நிலையில்…
கள்ளக்குறிச்சி அருகே நீட் படிக்க விருப்பம் இல்லாததால் பூச்சி மருந்து குடித்து கல்லூரி மாணவி உயிரிழப்பு.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகேயுள்ள எரவார் கிராமத்தை சேர்ந்த ரவி என்பவரது மகள் பைரவி இவர்…
மண்டகப்பாடி கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ளது மண்டகப்பாடி கிராமம். இந்த கிராமத்தில் பழமை வாய்ந்த கூத்தாண்டவர்…
அனுமதியின்றி நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை
கள்ளக்குறிச்சி மாவட்ட எலவானாசூர்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.அரிகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில்…
கள்ளக்குறிச்சியில் பத்து ரூபாய் துட்டு கொடுத்தால் ஒரு பிரியாணி
கடந்த சில காலங்கலாக பிரியாணி மோகம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.அதையே பயன்படுத்திக்கொண்டு பிரியாணி கடைக்காரர்களும் பல…
போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1, 2 போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் 15-ந் தேதி தொடங்குகிறது
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில்…
கள்ளக்குறிச்சி அருகே முனியப்பன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் கலந்து கொண்டார்
கள்ளக்குறிச்சி அருகே பட்டி கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு முனியப்பன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா…
கள்ளக்குறிச்சி -உளுந்தூர்பேட்டையில் நூறு ரூபாய்க்கு இரண்டு கிலோ தக்காளி
தக்காளி விலை நூறு ரூபாய்க்கு மேல் விற்பனையானது ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது ஒரு…
திருப்பூரில் கடத்தப்பட்ட குழந்தை கள்ளக்குறிச்சியில் பத்திரமாக மீட்பு .
உதவி செய்வது போல் நடித்து குழந்தையை கடத்திய இளம்பெண் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ஒடிசா மாநிலத்தை…
கள்ளக்குறிச்சி அருகே 2 குழந்தைகள் உட்பட 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது
கள்ளக்குறிச்சியை அடுத்த நரிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவரது முதல் மனைவி பானுமதி. பானுமதியோடு கருத்து…