ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கக் கோரிய மனு.
ஆர் எஸ் எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கக் கோரிய மனுக்களுக்கு செப்டம்பர் 24ஆம் தேதிக்குள் பதில்…
தவறான நிர்வாகம், நிதிமுறைகேடு போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக, பஞ்சாயத்து தலைவர்களுக்கான காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்கும் சட்டப்பிரிவை பிரயோகிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம்.
தவறான நிர்வாகம், நிதிமுறைகேடு போன்ற குற்றச்சாட்டுக்களுக்காக, பஞ்சாயத்து தலைவர்களுக்கான காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை பறிக்கும் சட்டப்பிரிவை…
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கோபுரம் முன்பு வணிக வளாகம் கட்டும் திட்டத்தை ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது…
மதுரை மத்திய சிறைக்கு மாற்று இடத்தை கண்டறிந்து புதிய சிறை கட்ட உத்தரவிட கோரி வழக்கு.
மதுரை மத்திய சிறைக்கு மாற்று இடத்தை கண்டறிந்து புதிய சிறை கட்ட உத்தரவிட கோரி வழக்கு.…
பட்டியல் இன மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒன்றிய அரசு நடத்தும் தேர்வான SHRESTA தேர்வு குறித்து மாநில மொழிகளில் விழிப்புணர்வும், விளம்பரமும் செய்ய உத்தரவிட கோரி வழக்கு.
பட்டியல் இன மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஒன்றிய அரசு நடத்தும் தேர்வான SHRESTA தேர்வு குறித்து…
தண்டனை கைதிகளின் மனு-சிறைத்துறை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை..
விடுப்பு கோரி விண்ணப்பிக்கும் தண்டணை கைதிகளின் மனுக்களை உரிய காலத்தில் பரிசீலிக்காத சிறைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை…
தூய்மை பணியாளர்களின் கால்களை கழுவி பாதை பூஜை – நீதிபதிகள்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் தூய்மை செய்யும் பணியாளர்கள், திடிரென்று நீதிபதிகள் பணியாளர் பெண்ணின் கால்களை தண்ணீர்…