தனது மகன் முருகன் என்ற மருதுவை கண்டுபிடித்து நேரில் ஆஜர்படுத்த உத்தரவிடக் கூறி மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.
நெல்லையை சேர்ந்த முத்துராஜ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தனது மகன் முருகன் என்ற மருதுவை கண்டுபிடித்து…
மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக, கால்நடை மருத்துவ படிக்க விண்ணப்பித்தவரின் விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது.
மூன்றாம் பாலினத்தவர் என்ற காரணத்துக்காக, கால்நடை மருத்துவ படிக்க விண்ணப்பித்தவரின் விண்ணப்பத்தை நிராகரிக்க கூடாது என…
தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டிட அனுமதி மற்றும் கூடுதல் கட்டிட அனுமதி தொடர்பான விண்ணப்பங்கள் மீது உரிய பரிசீலனை செய்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளுக்கான புதிய கட்டிட அனுமதி மற்றும் கூடுதல் கட்டிட அனுமதி தொடர்பான விண்ணப்பங்கள் மீது…
சென்னை பத்திரிக்கையாளர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க நிதியை முறைகேடு செய்ததாக அளிக்கப்பட்ட புகார் மனு மீது உரிய பரிசீலினை செய்து 6 வாரங்களில் முடிவெடுக்க கூட்டுறவு சங்க வீட்டு வசதி துணை பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பத்திரிக்கையாளர் கூட்டுறவு வீட்டு வசதி சங்க நிதியை முறைகேடு செய்ததாக அளிக்கப்பட்ட புகார் மனு…
கலைமகள் சபா பெயரில் உள்ள நிலங்களை உறுப்பினர்களுக்கு பகிர்ந்து அளிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை ரிசீவராக நியமிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கலைமகள் சபா பெயரில் உள்ள நிலங்களை உறுப்பினர்களுக்கு பகிர்ந்து அளிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற…
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திமுக முன்னாள் நிர்வாகி ஜாஃபர் சாதிக் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக்கோரி திமுக…
சிறுமி பாலியன் வன்கொடுமை தொடர்பாக புகார் அளிக்க சென்ற பெற்றோரை காவல் ஆய்வாளர் தாக்கியதாக வெளியான செய்தியின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது.
சிறுமி பாலியன் வன்கொடுமை தொடர்பாக புகார் அளிக்க சென்ற பெற்றோரை காவல் ஆய்வாளர் தாக்கியதாக வெளியான…
திருச்சி மாநகராட்சியில் ஜவுளி கடைகள், ஓட்டல்கள், ஷாப்பிங் மால்களில் பாதுகாப்பு வசதி செய்யக்கோரி வழக்கு.
திருச்சி மாநகராட்சியில் ஜவுளி கடைகள், ஓட்டல்கள், ஷாப்பிங் மால்களில் பாதுகாப்பு வசதி செய்யக்கோரி வழக்கு. விதிமீறல்…
மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டம் 2009ன் படி தமிழகம் முழுவதும், மாவட்டம் தோறும் ஆதரவற்றோர் முதியோர் காப்பகம் அமைத்து பாதுகாக்கக் கோரிய வழக்கை முடித்து வைத்தது மதுரை அமர்வு.
மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டம் 2009ன் படி தமிழகம் முழுவதும், மாவட்டம் தோறும் ஆதரவற்றோர்…
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கின் விசாரணையை எட்டு வாரங்களுக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த…
மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தி பேசிய பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில், இந்திய ஜனநாயக மாத சங்கம் , மற்றும் மாற்றுத்திறனாளிகள் சுமார் 60க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் சென்னை அரசு பள்ளியில் நடந்த கருத்தரங்கில்…
அவதூறு வழக்கில் செப்டம்பர் 13ஆம் தேதி நேரில் ஆஜராகும் படி சபாநாயகர் அப்பாவு-வுக்கு சென்னை எம்பி – எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவதூறு வழக்கில் செப்டம்பர் 13ஆம் தேதி நேரில் ஆஜராகும் படி சபாநாயகர் அப்பாவு-வுக்கு சென்னை எம்பி…