கோர்ட் அவமதிப்பு வழக்கு.. ”துக்ளக்” ஆசிரியர் குருமூர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு..
துக்ளக் ஆசிரியர் குருமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய அனுமதியளித்த அரசு தலைமை…
குற்றசாட்டு பதிவுக்கு 84 வயது முதியவர் வீடியோ கான்பரன்சில் ஆஜராக அனுமதி.!சி.பி.ஐ., கோர்ட்டுக்கு ஐகோர்ட் உத்தரவு.
குற்றசாட்டு பதிவுக்கு 84 வயது முதியவர் வீடியோ கான்பரன்சில் ஆஜராக அனுமதி சி.பி.ஐ., கோர்ட்டுக்கு ஐகோர்ட்…
மின்வாரியத்தில் கேங்மேன்களை பயன்படுத்தக் கூடாது என தொடரப்பட்ட வழக்கு: தமிழ்நாடு மின் உற்பத்தி பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு.!
மின்வாரியத்தில் தொழில்நுட்ப பணிகளுக்கு கேங்மேன்களை பயன்படுத்தக் கூடாது என தொடரப்பட்ட வழக்கில், தமிழ்நாடு மின் உற்பத்தி…
கும்பகோணம் அருகே சரண்ராஜ் என்ற ரவுடியை பட்டப் பகலில் ஒன்பது பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டினர்.
கும்பகோணம் அருகே நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த சரண்ராஜ் என்ற ரவுடியை பட்டப்…
மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை எம் பி – எம் எல் ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி,…
கோயிலில் உள்ள நந்தவனங்களை பாதுகாத்து பராமரிக்க உத்தரவிட கோரி வழக்கு.
கோயிலில் உள்ள நந்தவனங்களை பாதுகாத்து பராமரிக்க உத்தரவிட கோரி வழக்குநந்தவனங்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து…
கிண்டி ரேஸ் கிளப் வழக்கு.. விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
குத்தகை ஒப்பந்தத்தை ரத்து செய்த தமிழக அரசு உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் தாக்கல் செய்த…
பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்ட பாஜக நிர்வாகி முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்.
பழனி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்ட பாஜக நிர்வாகி முன் ஜாமீன் கோரி மனு…
ஓடிடி வெப் சீரிஸ், திரைப்படங்களை தணிக்கை செய்ய உத்தரவிடக் கோரி வழக்கு.
ஓடிடி தளத்தில் வெளியாகும் சினிமா, வெப் சீரியல்கள், தொடர்கள் போன்றவற்றை ஒழுங்குபடுத்தி தணிக்கை செய்து வெளியிட…
மலை அடிவாரத்தில் மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை.
கோவை மாவட்டம், பேரூர் தாலுகாவில் உள்ள மலை அடிவார கிராமங்களில் சட்டவிரோதமாக மண் எடுக்கும் பணிகளை…
கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி பாலியல் தொல்லை பாதிக்கப்பட்ட மாணவி.
கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதில் பாதிக்கப்பட்ட மாணவிகளில் கருணைத் தொகையாக…
திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு மற்றும் கிழக்கு உத்தர வீதிகளில் கழிப்பறை கட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்க கோரிய வழக்கு.
திருச்சி ஸ்ரீரங்கம் வடக்கு மற்றும் கிழக்கு உத்தர வீதிகளில் கழிப்பறை கட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்க…