இருசக்கர வாகனம் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட தகராறில் பலத்த காயம் ஏற்பட்ட சையது உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் அடுத்த அரியன்வாயல் பகுதியை சேர்ந்தவர் சையது உசேன் (40). இவர் மீஞ்சூரில் காலணி…
தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமார் வழக்கை சி பி ஐ விசாரிக்க வேண்டும் – பாஜக நாராயணன் திரிபாதி கோரிக்கை !
மறைந்த டிஐஜி விஜயகுமாரின் வழக்கினை தமிழக காவல் துறை அல்லாத சி பி ஐ போன்ற…
விசாரணைக்கு சென்ற காவலர்களை அறிவாளால் வெட்ட முயற்சி ஒருவர் கைது ஒருவர் தப்பி ஓட்டம்.
தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 14வது வார்டு தென்கரை பட்டாளம்மன் கோவில் அருகே உள்ள…
ஒடிசா ரயில் விபத்து: விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துக! அன்புமணி !
கோரமண்டல் தொடர்வண்டி விபத்தில் 280-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்துக என்று…
குடும்ப பிரச்சினை விசாரிக்க 3000 லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி பெண் ஆய்வாளர் கைது
திருவண்ணாமலை :குடும்ப பிரச்சினை தகராறு விசாரிக்க ரூபாய் 3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சிறப்பு உதவி…
எடப்பாடி மீதான முறைகேடு புகாரை விசாரிக்க , லஞ்ச ஒழிப்பு துறைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி .
முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக விசாரணை நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி 2017 -…