தஞ்சை அருகே நடந்த சாலை விபத்தில் இறந்தவரின் வாரிசுதாரர்களுக்கு லோக் அதாலத்தில் ஏற்பட்ட சமரச தீர்வின்படி ரூ.1.02 கோடிக்கான காசோலை இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அமித்குமார் பொடார் (46). இவர் திருச்சி கோட்டை பகுதியில் தங்கி தனியார்…