இஸ்லாமியர்கள் இரண்டு வகை பிரிவில் உள்ளனர் ஒன்று ஷியா மற்றோன்று சன்னி பிரிவு இஸ்லாமியர்கள். இந்த இரண்டு பிரிவு இஸ்லாமியர்களும் சில வேறு பட்ட காரணங்களுக்காக மொஹரம் தினத்தை கடைப்பிடிக்கின்றனர்.
மொஹரம் பண்டிகை கர்பாலா...
இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் கிராமத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்ஹாவில் 122 ஆம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனையொட்டி, பெரியபட்டினம் பள்ளி வாசலில் இருந்து வான...
கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரியசெவலைக்கு அடுத்தபடியாக உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா வெகு சிறப்பாக ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் நடைபெறுவதை நாம் அறிந்திருக்கிறோம். அதேபோன்று கூத்தாண்டவர் கோயில் திருவிழா கடலூர் மாவட்டம்...
ரிஷிவந்தியத்தில் 1000 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் ஆனி மாத பிரமோற்சவ திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது.ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் வடம் பிடித்து...
இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட தஞ்சையை அடுத்த கரந்தை அருள்மிகு பெரியநாயகி அம்பாள் உடனுறை கருணாசாமி திருக்கோயில் என்கிற அருள்மிகு வசிஷ்டேஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது, இக்கோயில் தேவாரப்...