பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு. நள்ளிரவை கடந்தாலும் கூட பரவாயில்லை… இன்றே அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லிவிட்டு தான் செல்ல வேண்டும்- முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், எஸ்பி கண்ணன் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவு.
கடந்த 2021ம் ஆண்டு தமிழக காவல்துறையில் சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ்தாஸ் தனக்கு பாலியல் தொந்தரவு…