நீட் தேர்வால் தந்தையும் மகனும் தற்கொலை! டிடிவி தினகரன் வேதனை
தமிழகத்தில் நீட் தேர்வால் தந்தையும் மகனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு டிடிவி தினகரன் வேதனை…
மனஅழுத்தம் மற்றும் குடும்ப பிரச்சனை காரணமாக கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.
கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் பந்தய சாலை பகுதியில் உள்ள அவரது முகாம்…
தனிநபர் கோவில் கும்பாபிஷேகத்தை தடுத்து நிறுத்தியதாக கூறி கிராம மக்கள் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே வேப்பமரத்தூர் கிராமம் அமைந்துள்ளதுசுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.…
விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் மிகவும் தரக்குறைவாக நடத்துவதாகவும், தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் தொல்லை கொடுத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என விவேக்கின் மனைவி கண்ணீர் பேட்டி.
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் உள்ள மதுபான கடையில் அருகே உள்ள மதுபான பாரில் கடை திறப்பதற்கு…
டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல்
கும்பகோணம் அருகே கள்ளப் புலியூர் செல்போன் டவர் மீது அரியலூர் மாவட்டம் T பழூர் பகுதியை…
மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக 23லட்சம் மோசடி-புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தற்கொலை முயற்சி.
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் தனசெல்வன் இவர் சென்னை மத்திய நூல் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாக…