மக்கள் தொகை கணக்கெடுப்பு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் மௌனம் காக்கும் அரசு.
மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால் மத்திய…
ஆறு நாடுகளுக்கு 99,150 மெட்ரிக் டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி
பங்களாதேஷ், ஐக்கிய அரபு அமீரகம், பூட்டான், பஹ்ரைன், மொரீஷியஸ், இலங்கை ஆகிய ஆறு நாடுகளுக்கு 99,150…
எரிவாயு அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களை செயல்பாட்டுக்குக் கொண்டுவர அரசு நடவடிக்கை
கோடை காலத்தில் நாட்டில் நிலவும் அதிகபட்ச மின் தேவையை சமாளிக்கும் வகையில், எரிவாயு அடிப்படையிலான மின்…
மொத்த வணிக மதிப்பில் அரசு இ-சந்தை ரூ .4 லட்சம் கோடியைத் தாண்டியது!
மொத்த வணிக மதிப்பில் (ஜிஎம்வி) ரூ .4 லட்சம் கோடியுடன் இந்த நிதியாண்டை அரசு மின்னணு…
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.2 குறைப்பு – ஜி.கே.வாசன் வரவேற்பு
மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு 2 ரூபாயைக் குறைத்திருப்பது பாராட்டுக்குரியது, நன்றிக்குரியது என்று…
மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி
மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி…
மும்பை விமான நிலையத்தில் வான்வெளி நெரிசலைக் கையாள நடவடிக்கை – மத்திய அரசு
கொவிட் தொற்றுநோய்க்குப் பிந்தைய பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதால், விமானப் போக்குவரத்து மற்றும் வான்வெளி நெரிசலில் கணிசமான…
மத்திய அரசின் வெள்ளை அறிக்கை அறிக்கை ஏழைகளின் கண்ணீரால் நிரம்பி வழிகிறது – சு.வெங்கடேசன்
மத்திய அரசின் வெள்ளை அறிக்கை ஏழைகளின் கண்ணீராலும், கார்ப்பரேட்டுகளின் புன்னகையாலும் நிரம்பி வழிவதை இந்த நாடு…
இட ஒதுக்கீட்டை மறுதலிக்கும் பகுதியை உடனடியாக திரும்ப பெற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்
இறுதி வரைவு வழிகாட்டுதலில் இட ஒதுக்கீட்டை மறுதலிக்கும் அந்தப்பகுதியை உடனடியாக திரும்பப் பெற்றிட வேண்டுமென இந்திய…
முல்லைப் பெரியாற்றில் புதிய அணையா? கேரள அரசுக்கு மத்திய அரசு ஆணையிட ராமதாஸ் கோரிக்கை
பேபி அணை பகுதியில் உள்ள மரங்களை வெட்ட அனுமதித்து, அணையை வலுப்படுத்தும் பணிகளுக்கு ஒத்துழைக்கும்படி கேரள…
7 ஆண்டாக உயர்த்தப்படாத கிரீமிலேயர் வரம்பு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்
ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து, அதை முழு அளவில் செயல்பாட்டுக்கு…
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவித்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – திருமாவளவன்
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவித்திட இந்திய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்…