Tag: விசாரணை

மலை அடிவாரத்தில் மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும், தமிழக அரசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை.

கோவை மாவட்டம், பேரூர் தாலுகாவில் உள்ள மலை அடிவார கிராமங்களில் சட்டவிரோதமாக மண் எடுக்கும் பணிகளை…

போக்குவரத்து செய்து கொடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்வராயன் மலைப் பகுதி மக்களுக்கு தேவையான பேருந்து போக்குவரத்து வசதிகளை நான்கு வாரங்களில் செய்து கொடுக்க…

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான அவதூறு வழக்கு, தயாநிதி மாறன் ஆஜராக உத்தரவு .

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான அவதூறு வழக்கில், வாக்குமூலம் அளிப்பதற்காக, புகார்தாரரான திமுக எம்.பி.…

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அக்.1-இல் நேரில் ஆஜராக உத்தரவு.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில், குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக விசாரணையை அக்டோபர் 1ம்…

நவாஸ் கனி, தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு. சென்னை உயர்நீதிமன்றம்.

ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட நவாஸ்கனி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து ஓ.பன்னீர்…

கல்லூரி மாணவியுடனான காதல் விவாகரத்தில் இன்ஜினியரிங் மாணவரை கழுத்தை அறுத்துக் கொன்ற இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை.

கல்லூரி மாணவியுடனான காதல் விவாகரத்தில் இன்ஜினியரிங் மாணவரை கழுத்தை அறுத்துக் கொன்ற இரண்டு பேருக்கு ஆயுள்…

2 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டதாக பைனான்சியர் மற்றும் வினியோகஸ்தரின் மேலாளருக்கு எதிராக நடிகர் விமல் அளித்த புகார்.

2 கோடி ரூபாயை மோசடி செய்து விட்டதாக பைனான்சியர் மற்றும் வினியோகஸ்தரின் மேலாளருக்கு எதிராக நடிகர்…

கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில் நிலங்களைஆக்கிரமிப்பில் இருந்து மீட்க எடுத்த நடவடிக்கை என்னென்ன?

கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணியசுவாமி கோவில் நிலங்களைஆக்கிரமிப்பில் இருந்து மீட்க எடுத்த நடவடிக்கை என்னென்ன? அறநிலையத்துறை கமிஷனர்,…

நடிகர் ஜீவா கார் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள சென்டர் மீடியன் தடுப்பு கட்டையில் மோதி விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே நடிகர் ஜீவா கார் தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள சென்டர் மீடியன்…

ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் கிராமத்தில் 1957 லில் அரசியல் கலவரத்தில் கொல்லப்பட்ட ஐந்து நபர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த அனுமதி வழங்க உத்தரவிட கோரி மனு தாக்கல்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் கிராமத்தில் 1957 லில் அரசியல் கலவரத்தில் கொல்லப்பட்ட ஐந்து நபர்களுக்கு நினைவஞ்சலி…

6000 கோடி நியோ மேக்ஸ் நிறுவன மோசடி வழக்கு விசாரணையை துரித படுத்த வேண்டும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

6000 கோடி நியோ மேக்ஸ் நிறுவன மோசடி வழக்கு விசாரணையை துரித படுத்த வேண்டும் .நியோ…