அமைச்சர் செந்தில் பாலாஜியை முதலமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல்.நெஞ்சுவலி ஏற்படும் அளவிற்கு அமலாக்கத்துறை சித்திரவதை செய்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
அமைச்சர் செந்தில் பாலாஜியால் பேசமுடியவில்லை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அமைச்சர் நேரு கூறியுள்ளார். ஓமந்தூரார்…