சிவகாசி வெடிவிபத்தில் 14 பேர் மரணம்! ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்க கே.எஸ்.அழகிரி கோரிக்கை
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை ரூபாய் 5 லட்சமாக உயர்த்தித் தருமாறு தமிழக முதல்வரை வேண்டி கேட்டுக்…
சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் 14 பேர் உயிரிழப்பு – வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த சீமான் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் தொடரும் பேரவலமான பட்டாசு ஆலை தொழிலாளர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி…
சிவகாசி பட்டாசு வெடி விபத்து! பணிப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வேண்டும் என தினகரன் வலியுறுத்தல்
பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு விபத்து மற்றும் பணிப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்று…
கள்ளக்குறிச்சியை சேர்ந்த 3 பேர் பலி. பலி எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது பெங்களூரு அருகே பட்டாசு கடை விபத்து.
பெங்களூரு அருகே தமிழக- கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி உள்ளது. இங்கு இரு மாநில நுழைவுவாயில்…
பட்டாசு விபத்து தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி விளக்கம்.!
கிருஷ்ணகிரி பட்டாசு விபத்து தொடர்பாக நாடாளுமன்றத்தில் அதிமுக எம்பி தம்பிதுரை எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர்…