சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் சுண்ணாம்பு கல் எடுத்தாதாக 4 நிறுவனங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
அரியலூர் மாவட்டம் நக்கம்பாடி, கள்ளன்குறிச்சி, கருப்பூர் சேனாபதி கிராமம், ஆலந்துறையார் கட்டளை ஆகிய கிராமங்களில் செட்டிநாடு…
அரியலூர் சிமெண்ட் ஆலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலம் – இழப்பீடு வழங்க ராமதாஸ் கோரிக்கை
அரியலூர் சிமெண்ட் ஆலை விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தப்பட்டநிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்காமல் கருத்துக் கேட்கக் கூடாது என்று…
பட்டாசு குடோன்களில் முறையான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும் – டிடிவி
பட்டாசு தயாரிக்கும் இடங்கள் மற்றும் குடோன்களில் முறையான பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய…
அரியலூர் நாட்டு வெடி தயாரிப்பு ஆலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு : ராமதாஸ் இரங்கல்
அரியலூர் மாவட்டம் நாட்டு வெடி தயாரிப்பு ஆலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பிற்கு பாமக நிறுவனர்…
பட்டாசு வெடி விபத்து இதுவரை 10 பேர் பலி
அரியலூர் - திருமானூர் அருகே உள்ள வெற்றியூர் கிராமத்தில் யாழ் ஃபயர் ஒர்க்ஸ் என்னும் பெயரில்…
அரியலூர் – கொள்ளிடம் ஆற்றில் மிதந்து வந்த பெண் சிசுவால் பரபரப்பு திருமானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே கொள்ளிடம் ஆற்றின் ஓரத்தில் உள்ள முண்டனார் கோவில் அருகில் அப்பகுதியை…
அரியலூர் – பலத்த காற்றின் காரணமாக 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை
அரியலூர் மாவட்டத்தில் நேற்று பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த காற்றின் காரணமாக மேல வண்ணம்…
அரியலூர் – அரசு சிமெண்ட் ஆலை சுண்ணாம்புக்கல் சுரங்கம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு நீதிமன்ற உத்திரவிட்ட இழப்பீட்டுத்தொகையை வழங்கி விட்டு சுரங்கம் தோண்ட விவசாயிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதம்
அரியலூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் அரியலூர் அரசு சிமெண்ட் ஆலை சுண்ணாம்புக்கல் சுரங்கம் வெட்ட கடந்த…
அரியலூர் – வயலில் புகுந்த 12 அடி நீளம் உள்ள முதலையால் பொதுமக்கள் அச்சம்
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குலோத்துங்க நல்லூர் கிராமத்தில் இரவு சாலை ஓரம் உள்ள…