தொடர்ந்து அரசியல்வாதி போல் செயல்படும் ஆளுநர் ஆர் என் ரவி -எம்.பி கனிமொழி.

1 Min Read
கனிமொழி எம்பி

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து அரசியல்வாதி போல் செயல்பட்டு வருகிறார். தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக தொடர்ந்து அவர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.  இதை தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது இதுகுறித்து ஒன்றிய  அரசிடம் தெரிவித்தாகிவிட்டது. அவர்கள் எந்தவித நடவடிக்கை எடுக்கவோ கண்டிக்கவோ இல்லை என்பது தான் வருத்தமானது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கனிமொழி எம்பி பேட்டி.

- Advertisement -
Ad imageAd image

தமிழக ஆளுநர் தொடர்ந்து அரசியல்வாதி போல் செயல்பட்டு வருகிறார். தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக தொடர்ந்து அவர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.  இதை தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து ஒன்றிய  அரசிடம் தெரிவித்தாகிவிட்டது. அவர்கள் எந்தவித நடவடிக்கை எடுக்கவோ கண்டிக்கவோ இல்லை என்பது தான் வருத்தமானது என கூறினார். பேட்டியின் போது அமைச்சர் மனோதங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Share This Article
Leave a review