நிறுத்தி வைக்கப்பட்ட ரயிலில் தீ விபத்து

1 Min Read
தீ விபத்தில் சிக்கிய பயணிகள் ரயில்

குஜராத் மாநிலம் போதட் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புறநகர் ரயிலில் தீ திடீரென தீப்பிடித்து எரிந்தது. அகமதாபாத் புறப்படவிருந்த பயணிகள் ரயிலில் திடீரென தீப்பிடித்த நிலையில், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு சேதம் ஏதும் ஏற்படவில்லை துள்ளார் .

- Advertisement -
Ad imageAd image

தீ விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மாலை 3 . 45 க்கு ஏற்பட்ட தீ விபத்து 4 :25 மணியளவில் அணைக்கப்பட்டதாக தெரிவித்த ரயில்வே அதிகாரிகள் .  சம்பவம் நடந்த போதட் ரயில் நிலையத்தில் மூன்று தீயணைப்பு வாகனங்கள்  பாதுகாப்பு கருதி தயார் நிலையில் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் .

தீக்கு  மூன்று பெட்டிகள் முற்றிலுமாக நாசமானதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

இந்திய கிழக்கு ரயில்வே அதிகாரி மஷூக் அஹமத் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Share This Article
Leave a review