விழுப்புரம் மாவட்டத்தில், அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும்விவசாயிகள் தங்கள் நெல்லினை விற்பனை இணைய வழி பயோமெட்ரிக் முறையில்விற்பனை செய்ய பதிவு செய்யப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர்டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

1 Min Read
நேரடி நெல் கொள்முதல்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், விழுப்புரம் மாவட்டத்தில் நடப்பு பருவம்
KMS-2022-2023 ஆம் பருவத்தில் 44 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம், நெல்
கொள்முதல் செய்யப்பட்டுவருகிறது. அனைத்து கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகள்
தங்கள் நெல்லை இணைய வழியில் பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்து விற்பனை செய்யும்
முறை நாளை 01.06.2023 வியாழக்கிழமை அன்று முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல்
நிலையங்களில் பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்வதன் மூலம் இடைத்தரகர்கள்
மற்றும் வியாபாரிகள் தலையீட்டினை தடுப்பதுடன் விவசாயிகள் தங்களது நெல்லினை கால
தாமதமின்றி விற்பனை செய்து கொள்ள முடியும்.
விவசாயிகளின் செல்போன் எண்ணுக்கு ஒ.டி.பி பெறுவதன் மூலம் விவசாயிகளின்
விபரத்தை துல்லியமாக பதிவேற்றம் செய்துகொள்ளலாம். இந்த விரல் ரேகை பதிவு மூலம்
விவசாயிகளின் சுய விபரங்கள், வங்கி கணக்கு விபரங்கள் சரியாக இருக்கிறதா? என
விற்பனை சய்து பயன்பெறலாம்
கொள்முதல் நிலையங்களிலேயே சரிபார்த்துக்கொண்டு
என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி அவர்கள் தெரிவித்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image
Share This Article
Leave a review