தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது: அண்ணாமலை குற்றச்சாட்டு
ஹாசன் முகமது ஜின்னாவை இந்தப் பதவியில் அமர வைக்க வேண்டும் என்பதற்காகவே கடந்த ஆறு மாதங்களாக…
தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி திராவிட மாடலா? ராமரின் மாடலா? சீமான் கேள்வி
திராவிட மாடல் ஆட்சியின் முன்னோடி ராமன்" என்று தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திருவாய் மலர்ந்திருப்பது…
இளைஞர்களின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில் பட்ஜெட்: டிடிவி தினகரன்
விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியை உள்ளடக்கிய மத்திய அரசின் நிதிநிலை…
வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாத, வேலை வாய்ப்பை பெருக்காத நிதிநிலை அறிக்கை: செல்வபெருந்தகை கண்டனம்
வளர்ச்சிக்கு வாய்ப்பில்லாத, வேலை வாய்ப்பை பெருக்காத, சமூகத்தில் நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வை சமன் செய்யாத ஒரு…
4 மாதங்களாகியும் தேர்ச்சிக் கடிதம் வழங்காமல் மாணவர்களை அலைக்கழிப்பதா? அன்புமணி ராமதாஸ்
முதலமைச்சரின் ஆராய்ச்சி உதவிதொகை வழங்குவதற்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு 4 மாதங்களாகியும் தேர்ச்சிக் கடிதம் வழங்காமல் மாணவர்களை…
மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தால் தமிழக மக்கள் பாதிக்கப்படுவார்கள்: அண்ணாமலை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தால் தமிழக மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள் என பாஜக மாநிலத்…
வன்னியர்களுக்கான சமூகநீதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்
வன்னியர்களுக்கான சமூகநீதியை வழங்குவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர்…
உதய் மின்திட்டத்தைப் பற்றி நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? முன்னாள் அமைச்சர் தங்கமணி சவால்
உதய் மின்திட்டத்தைப் பற்றி நேருக்கு நேர் விவாதிக்கத் தயாரா? என அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு, முன்னாள்…
ஒரு கோடி இளைஞர்களுக்கு இன்டர்ன்ஷிப் என்ற அறிவிப்பு படித்த இளைஞர்களுக்கு ஏமாற்றம்: வைகோ
பத்தாண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த மோடி தலைமையிலான பாஜக அரசு மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்தங்கள்…
இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு மத்திய பட்ஜெட் : வானதி
ஏழை, நடுத்தர மக்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் முன்னேற்றத்தை அடிப்படையாக கொண்டு மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.…
அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸில் சேரலாம் என்கிற உத்தரவு திரும்ப பெறுக: ஜவாஹிருல்லா
மத்திய அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸில் சேரலாம் என்கிற உத்தரவு திரும்ப பெற வேண்டும் என மனிதநேய…
மினி பஸ் சேவையை தனியார் வசம் ஒப்படைப்பு? ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்
சென்னை புறநகர் பகுதிகளில் மினி பஸ் சேவையை தனியார் வசம் ஒப்படைப்பதற்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்…