Sathya Bala

843 POSTS

Exclusive articles:

சிவகாசி வெடிவிபத்தில் 14 பேர் மரணம்! ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்க கே.எஸ்.அழகிரி கோரிக்கை

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவியை ரூபாய் 5 லட்சமாக உயர்த்தித் தருமாறு தமிழக முதல்வரை வேண்டி கேட்டுக் கொள்கிறேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அவர் அறிக்கையில், "விருதுநகர்...

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்: முடிவு கட்ட ராமதாஸ் கோரிக்கை

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீண்டும் தாக்குதல் தொடர்பாக இலங்கை அரசின் கூலிப்படை அட்டகாசத்துக்கு முடிவு கட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர்...

சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்துகளில் 14 பேர் உயிரிழப்பு – வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த சீமான் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் தொடரும் பேரவலமான பட்டாசு ஆலை தொழிலாளர்களின் உயிரிழப்புகளைத் தடுக்க, அவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி சீமான் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "சிவகாசி...

சிவகாசி பட்டாசு வெடி விபத்து! பணிப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வேண்டும் என தினகரன் வலியுறுத்தல்

பட்டாசு தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு விபத்து மற்றும் பணிப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், "சிவகாசி அருகே இரு வேறு இடங்களில் ஏற்பட்ட...

19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற ராணுவ வீரர்களுக்கு ரொக்கப் பரிசு அறிவிப்பு!

சீனாவின் ஹாங்சோ நகரில் அண்மையில் நடைபெற்ற 19-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்றவர்கள் மற்றும் பதக்கம் வென்ற ஆயுதப் படைகளைச் சேர்ந்தவர்களுக்கு பாராட்டு விழா இன்று (17.10.2023) புதுதில்லியில் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை...

Breaking

அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடுகிறது: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக...

மழை பாதிப்பிலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: தினகரன்

மழை, வெள்ள பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...

காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான திமுக அரசின் முடிவிற்கு ஈபிஎஸ் கடும் கண்டனம்

காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான கூட்டங்களில் தமிழக அரசின் அதிகாரிகள் ஆன்லைன்...

அரசு கலைக்கல்லூரிகளில் சேர கடும் போட்டி நிலவுவதால்: இதை செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

அரசு கலைக்கல்லூரிகளில் சேர கடும் போட்டி நிலவுவதால் மாணவர் சேர்க்கை இடங்களை...