அன்புள்ள ஸ்டாலின் தாத்தா அவர்களுக்கு உங்களுடைய பேர பிள்ளைகள் எழுதும் கடிதம். தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் ஆலங்குளம் பகுதிகளில் அதிகமான கனிமவளத்தைக் கடத்தி செல்கின்றனர் போராட்டம் நடத்தியும் பயனில்லை என்று என்னுடைய...
புதிதாக நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக முதல்வர் எதிர்ப்பு.விவசாயிகளை கருத்தில் கொண்டு பிரதமருக்கு கடிதம்.
தமிழகத்தில் நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்க வேண்டுமென பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில்...
ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியை சேர்ந்தவர் அருண்பாண்டியன் இவரது மனைவி ஜெய பிரியா தற்பொழுது ஏழு மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதந்தோறும் பரிசோதனைகளை தொடர்ச்சியாக...
25 அர்ச்சகர்கள் குளத்தினுள் இறங்கியுள்ளனர்.அப்போது இரு முறை சுவாமியை நீராட்டி மூழ்கி எழுந்தனர்.மூன்றாவது முறை மூழ்கி நீராட்டிய போது ஒரு அர்ச்சகரின் கால்கள் சேற்றில் சிக்கி தவறி விழுந்தார்.அவரை அருகே இருந்த அர்ச்சகர்கள்...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது அந்தவகையில் நாகப்பட்டினத்தில் சௌந்தர்ராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
நாகர் தலைவன் ஆதிசேஷன் சௌந்தரராஜ பெருமாள் கோயிலான இத்தளத்தில் சார புஷ்கரணி என்று...