Jothi Narasimman

2034 POSTS

Exclusive articles:

முதல்வருக்கு கடிதம் பட்டினிப்போராட்டம் நடத்த போகிறோம் தென்காசி சிறுமிகள்

அன்புள்ள ஸ்டாலின் தாத்தா அவர்களுக்கு உங்களுடைய பேர பிள்ளைகள் எழுதும் கடிதம். தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியம் ஆலங்குளம் பகுதிகளில் அதிகமான கனிமவளத்தைக் கடத்தி செல்கின்றனர் போராட்டம் நடத்தியும் பயனில்லை என்று என்னுடைய...

தமிழகத்தில் சுரங்கமா! பிரதமருக்கு முதல்வர் கடிதம்

புதிதாக நிலக்கரி சுரங்கம் அமைக்க தமிழக முதல்வர் எதிர்ப்பு.விவசாயிகளை கருத்தில் கொண்டு பிரதமருக்கு கடிதம். தமிழகத்தில் நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையிலிருந்து டெல்டா பகுதிகளை விலக்க வேண்டுமென பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில்...

சத்து மாத்திரைக்கு பதில் பூச்சி மாத்திரை அரசு மருத்துவமனை அவலம்

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியை சேர்ந்தவர் அருண்பாண்டியன் இவரது மனைவி ஜெய பிரியா தற்பொழுது ஏழு மாத கர்ப்பிணியாக உள்ள நிலையில் அப்பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாதந்தோறும் பரிசோதனைகளை தொடர்ச்சியாக...

7 பேரில் 2 பேரே தப்பினர்..! படபடக்கும் நிமிடங்கள்..!! என்ன நடந்தது நங்கநல்லூரில்?

25 அர்ச்சகர்கள் குளத்தினுள் இறங்கியுள்ளனர்.அப்போது இரு முறை சுவாமியை நீராட்டி மூழ்கி எழுந்தனர்.மூன்றாவது முறை மூழ்கி நீராட்டிய போது ஒரு அர்ச்சகரின் கால்கள் சேற்றில் சிக்கி தவறி விழுந்தார்.அவரை அருகே இருந்த அர்ச்சகர்கள்...

நாகை சௌந்தரராஜபெருமாள் கோயிலில் தேரோட்டம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது அந்தவகையில் நாகப்பட்டினத்தில் சௌந்தர்ராஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நாகர் தலைவன் ஆதிசேஷன் சௌந்தரராஜ பெருமாள் கோயிலான இத்தளத்தில் சார புஷ்கரணி என்று...

Breaking

அரசுப் பேருந்தின் முன்பக்க சக்கரம் தனியாக கழன்று ஓடுகிறது: அரசுக்கு அன்புமணி கோரிக்கை

6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக...

மழை பாதிப்பிலிருந்து பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: தினகரன்

மழை, வெள்ள பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாக்க போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை...

காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான திமுக அரசின் முடிவிற்கு ஈபிஎஸ் கடும் கண்டனம்

காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்பான கூட்டங்களில் தமிழக அரசின் அதிகாரிகள் ஆன்லைன்...

அரசு கலைக்கல்லூரிகளில் சேர கடும் போட்டி நிலவுவதால்: இதை செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்

அரசு கலைக்கல்லூரிகளில் சேர கடும் போட்டி நிலவுவதால் மாணவர் சேர்க்கை இடங்களை...