தமிழ்நாட்டில் முத்திரைத்தாள் 10 மடங்கு விலை உயர்வு , பொதுமக்கள் அதிர்ச்சி…

தமிழ்நாடு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தாக்கல் செய்திருந்த 2023 இந்திய முத்திரை…

பசுமைவெளி விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து , மொட்டை ஒப்பாரி போராட்டம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வரவிருக்கும் பசுமைவெளி விமானநிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் தொடர் நூதன போராட்டங்களை…

திருமலை திருப்பதி தேவஸ்தான பெயரில் 40 போலி இணையதள முகவரி .

திருப்பதி தேவஸ்தான பெயரில் போலி இணையதள முகர்வரிகள் தொடங்கி பக்தர்களிடம் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது…

கோவை நாதே கவுண்டன் புதூர் மலைப்பகுதியில் தீயை அணைக்க சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து ஹெலிகாப்டர் வந்துள்ளது.

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட நாதே கவுண்டன் புதூர் மலைப்பகுதியில் கடந்த நான்கு நாட்களாக தீ…

அரசுப் பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம்.மாணவர் சேர்க்கையை அதிகரிக்க தலைமையாசிரியர் எடுத்த அதிரடி முடிவு

திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட சேங்காலிபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2023-2024 ஆம் கல்வியாண்டில் ஒன்றாம்…

வாகன ஓட்டிகளை அச்சுறுத்தி வந்த குரங்கு வனத்துறையினரால் பிடிபட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள பூதூர் கிராமத்தில் மதுராந்தகம் திருக்கழுக்குன்றம் சாலையில் கடந்த 10…

யாக சாலை அமைக்க பள்ளம் தோண்டிய போது 22 ஐம்பொன் சிலைகள்,55 பீடம் மற்றும் 400 க்கும் மேற்ப்ட்ட செப்பேடுகள், பூஜை பொருட்கள் மீட்பு. 1000ஆண்டுகள் முற்பட்டவைகளாக இருக்கும் எனக்கு கணிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழைய வாய்ந்த சட்டநாதர் கோவிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக…

“போலீஸ் ஆவதே எனது இலட்சியம்” – ஒட்டுமொத்த திருநங்கை சமுதாயத்திற்காக குரல் கொடுக்கும் யாழினி

தேசிய திருநர் தினமாக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி திருநங்கை மற்றும் திருநம்பி…

தஞ்சை : அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜக வினர்க்கு எதிர்ப்பு தெரிவித்த விசிக

அண்ணல் அம்பேத்கரின் 132 வது பிறந்தநாள் விழா, நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது,இதனையடுத்து தஞ்சையை அடுத்த…

சேலம் வீரருக்கு ராணுவ மரியாதை வழங்க கோரி சாலை மறியல்

பதிண்டா ராணுவ முகாமில் இறந்த சேலம் ராணுவ வீரருக்கு , ராணுவ வாகனத்தில் இறுதி ஊர்வலம்…

வேலூர் பாதுகாப்பு இல்ல சிறுவர்கள் மீது வழக்கு பதிவு .

வேலூர் காகிதப்பட்டறையில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் அரசு பாதுகாப்பு இல்லம் இயங்கி வருகிறது. இங்கு பல்வேறு…

பல்லடம் அருகே பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து. 5 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை கொண்டு,வீரர்கள் தீயை அணைத்து வருகின்றனர்

லட்சக்கணக்கான ரூபாய் பொருட்கள் சேதம்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பெரும்பாளி பகுதியில் சுமார் 1 ஏக்கர்…