Theni : அம்பேத்கர் பிறந்தநாளில் பதற்றம் , காவல் நிலையத்தின் மீது கற்கள் வீச்சு , வாகனங்கள் சேதம்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் தலித் சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே…

நீதிமன்ற சுற்றுப் பயணத்திற்கு தயாராகுங்கள் அண்ணாமலை அவர்களே – ஆர்.எஸ்.பாரதி (தி.மு.க)

தி.மு.க.  முக்கிய நிர்வாகிகளின் சொத்து பட்டியலை நேற்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியீட்டு ,…

வீட்டு வாடகை 3 .75 லட்சம் , மாதாமாதம் யார் கட்டுகிறார்கள் விபரத்தை வெளியிடுங்கள் மிஸ்டர் அண்ணாமலை – செந்தில் பாலாஜி

அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியலில் தன்னைப் பற்றியும் அவதூறான தகவல் இருப்பதால் முதல்வர் அனுமதி பெற்று…

கிரிக்கெட் சூதாட்டத்தில் பணத்தை இழந்த கோவை இளைஞர் தனியார் விடுதியில் தற்கொலை…

கிரிக்கெட் சூதாட்டத்தில் 90 லட்ச ரூபாய் வரை இழந்ததால் கடன் நெருக்கடியில்  பூச்சி மருந்து குடித்து…

DMK FILES என்ற தலைப்பில் 12 திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்ட அண்ணாமலை

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தை சார்ந்த உதயநிதி ஸ்டாலின் , கனிமொழி , சபரீசன் உற்பட…

DMK FILES :ரபேல் வாட்ச் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அண்ணாமலை

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தை சார்ந்த உதயநிதி ஸ்டாலின் , கனிமொழி , சபரீசன் உற்பட…

சீனாவுக்கு ஏற்றுமதியாகும் இலங்கை குரங்குகளின் செல்பி சமூகவலைத்தளங்களில் வைரல் …

சீனாவுக்கு ஏற்றுமதியாகும் இலங்கை குரங்குகளின் செல்பி சமூகவலைத்தளங்களில் வைரல்  இலங்கை குரங்குகள் விமான நிலையத்தில் செல்பி…

என்ன தவறு செய்தேன், ஏன் வெட்டினீர்கள்”உருக்கமான வரிகளுடன் புங்கை மரம் பேசும் பேனர்

மனித சமூகத்திற்கு சுவாசத்தை கொடுத்த மரத்தை யாரோ வெட்டி சாய்த்திருக்கிறார்கள் மனித குலத்திற்கு  சேவை செய்யும்…

சித்தரை விஷூ பண்டிகை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விற்பனை அதிகரித்துள்ளது.பிச்சிப் பூ ரூ.1,750 க்கும்,மல்லி பூ.ரூ.1,200 க்கும் விற்பனை,

சித்திரை விஷூ தமிழ் மாதம் சித்திரை முதல் நாள்  தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது,மேலும் இந்நாளில் ஆலயங்களில்…

நான்கு கோடியே  71 லட்சத்து 96 ஆயிரத்து 703 ரூபாய் பழனி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை.

பழனி முருகன் கோயில் பிரசித்திபெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா…

மேற்குத் தொடர்ச்சி மலையில் பற்றி எரியும் காட்டுத்தீ….

கோடை காலம் தொடங்கியதும் வெயிலின் தாக்கம் அதிக அளவு இருந்து வருகிறது.வெயிலின் தாக்கம் மக்கள் வாழும்…