சிறுமியின் 6 மாத கருவை கலைக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி .

உறவினரால் வன்புணர்வு செய்யப்பட்டு தற்பொழுது 6 மாதம் கர்ப்பமாக இருக்கும் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய சென்னை…

பள்ளிக்கு செல்லா மாணவனை. வீடு தேடி வந்து அழைத்து சென்ற ஆசிரியர். 

பொள்ளாச்சி அடுத்த பெத்தநாயக்கனூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது அரசு உயர்நிலை பள்ளி. இந்த பள்ளியில் ஆறு…

திருப்பத்தூர்: ஊதுவத்தி தொழிற்சாலையில் தீ விபத்து , பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஊதுவத்தி தொழிற்சாலை (ஸ்ரீ சரவணா…

மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக 23லட்சம் மோசடி-புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்காததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் ஒருவர் தற்கொலை முயற்சி.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்தவர் தனசெல்வன்  இவர் சென்னை மத்திய நூல் ஆராய்ச்சி நிறுவனத்தில் விஞ்ஞானியாக…

டிரைவர் மனைவியை காரில் கடத்திய 5 பேர் கைது. பெண்ணை பத்திரமாக மீட்ட போலீசார்

தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை பகுதியை சேர்ந்தவர்  டிரைவர்அஜ்மீர் ஹாஜா செரிப் . இவர் திருநெல்வேலியில் உள்ள…

விண்கற்கள் தாக்குதலா , திருப்பத்தூர் ஊதுவத்தி தொழிற்சாலை விபத்தில் புதிய திருப்பம்…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தெக்குப்பட்டு பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஊதுவத்தி தொழிற்சாலை (ஸ்ரீ சரவணா…

அண்ணாமலை மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் – திமுக

பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  500  கோடி ரூபாய் இழப்பீடு…

திமுக சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள தயார் – அண்ணாமலை

திமுக சொத்து பட்டியல் விவகாரத்தில் சட்டநடவடிக்கையை எதிர்கொள்ள நான் தயார் என தமிழக பாஜக தலைவர்…

தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

உலகின் முக்கிய அடையளச்சின்னங்களில் ஒன்று தஞ்சை பெரிய கோயில்.சிறப்பு மிகுந்த தஞ்சாவூர் பெரியகோவில் சித்திரை திருவிழா…

பழங்குடி இருளர்கள் மீது தொடரும் காவல்துறையின் அத்து மீறல்…

விழுப்புரம் கடலூர் மாவட்டங்களில் பரவலாக வாழும் பழங்குடிகளில் இருளர் இனம் குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் வேட்டையாடும்…

பாஜகவினர் மதவெறியை தூண்டிவிட்டு அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். -அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு

விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி…

நீச்சல் குளத்தில், கும்பகோணம் கோயில் யானை மங்களம் ஆனந்த குளியல் !

கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரன் கோவிலுக்கு சொந்தமான மங்களம் யானை (56) கோவில் வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட நவீன…